உயிர் நேயத்தில் இலக்கியநயம், இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியவுலகின் பெருவேந்தர் பாரதிதாசன்
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2024 - இலக்கிய அரங்கம்
புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9நாள் தொடர் நிகழ்ச்சியினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது. அதில் 2ஆம் நாள் நிகழ்வாக உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இந்த இணையவழி இலக்கிய அரங்கம் நடத்தப்படுகிறது.
நாள்: ஏப்ரல் 22, 2024 (சித்திரை 9, தி.ஆ. 2055), திங்கள்கிழமை, இரவு 9:00 மணி (கிழக்கு நேரம்)
ஏப்ரல் 23, 2024 (சித்திரை 10, தி.ஆ. 205), செய்வாய்க்கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)
தலைப்பும் பேச்சாளர்களும்:
இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியவுலகின் பெருவேந்தர் பாரதிதாசன்
முனைவர் வா. நேரு
தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு
உயிர் நேயத்தில் இலக்கியநயம்
கவிஞர் ம. வீ. கனிமொழி
பெரியார் அம்பேத்கார் படிப்பு வட்டம், அமெரிக்கா
பாரதிதாசன் பாடல்:
தென்மொழிப்பண்ணன் ஈகவரசன்
பெருஞ்சித்திரனாரின் பெருந்தொண்டர்
வாழ்த்துரை: திருமிகு ரூபன் ஜெகநாதன்
தலைவர், அமெரிக்கத் தமிழ் ஊடகம்
நெறியாள்கை: திருமிகு கல்யாணசுப்பு
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதி���ாசன் தமிழ் மன்றம், அமெரிக்கா
-----------------
#இலக்கியஅரங்கம் #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா2024 #Puratchikkavignarukku_Peruvizha2024
#பாரதிதாசன் #புரட்சிக்கவிஞர் #பாவேந்தர் #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா #
#புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா2024
#புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா
#PuratchikkavignarukkuPeruvizha #Puratchikkavignarukku_Peruvizha #kurunjivendan
#PuratchikkavignarukkuPeruvizha2024 #Puratchikkavignarukku_Peruvizha2024
#Bharathidasan #Puratchikkavignar #Pavendar
#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america