பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது இன உணர்வா? மொழிகாப்பா?
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2024 - பட்டிமன்றம்
புரட்சிக்கவிஞரின் நினைவுநாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9நாள் தொடர் நிகழ்ச்சியினை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது. அதில் 5ஆம் நாள் நிகழ்வாக உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இந்த இணையவழி பட்டிமன்றம் நடத்தப்படுகிறது.
நாள்: ஏப்ரல் 25, 2024 (சித்திரை 12, தி.ஆ. 2054), வியாழக்கிழமை, இரவு 9:00 மணி (கிழக்கு நேரம்)
ஏப்ரல் 26, 2024 (சித்திரை 13, தி.ஆ. 2054), வெள்ளிக்கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)
தலைப்பு: பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது இன உணர்வா? மொழிகாப்பா?
பட்டிமன்றத் தலைவர்:
முனைவர் நா.இளங்கோ
மேனாள் கல்லூரி முதல்வர், தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி
இன உணர்வு:
திருமிகு கோதை
நிர்வாக குழு இயக்குநர், வட கரோலினா தமிழ்ச் சங்கம்
வட கரோலினா
திருமிகு லீனா பரமானந்தம்
தமிழ் ஆர்வலர்,
முதன்மை மென்பொருள் தொழில்நுட்ப கட்டமைப்பு நிபுணர்,
குழந்தைகள் மருத்துவமனை, பிலடெல்பியா
மொழிகாப்பு:
முனைவர் அ.சுகன்யா
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக�� கலைக்கல்லூரி,
தஞ்சாவூர்,
திருமிகு கிங்ஸ்லி சாமுவேல்
செயலாளர், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை
மிச்சிகன்
வாழ்த்துரை:
*திருமிகு கீர்த்தி ஜெயராஜ்*
இணை-நிறுவனர், எட்யூரைட் அறக்கட்டளை
நெறியாள்கை:
திருமிகு செங்குட்டுவன் காட்டமராஜ்
துனண தலைவர், மத்திய இல்லினாய் தமிழ் சங்கம்
சாம்பெய்ன்
ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கா
-----------------
#பட்டிமன்றம் #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா2024 #Puratchikkavignarukku_Peruvizha2024
#பாரதிதாசன் #புரட்சிக்கவிஞர் #பாவேந்தர் #புரட்சிக்கவிஞருக்குப்_பெருவிழா
#புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா #புரட்சிக்கவிஞருக்குப்பெருவிழா2024
#நாஇளங்கோ #புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா
#PuratchikkavignarukkuPeruvizha #Puratchikkavignarukku_Peruvizha
#PuratchikkavignarukkuPeruvizha2024 #Puratchikkavignarukku_Peruvizha2024
#Bharathidasan #Puratchikkavignar #Pavendar
#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america